அருமையான பொங்கல் சூரியப் பொங்கல் தரணி எங்கும் உள்ளடக்கி தரணம் தவறாத தார்மீ பொங்கல் சுவைத்தவர் மனங்களில் பொங்கவைத்த சுவையான பொங்கல் தமிழா நான் சுவைத்த பொங்கல் உங்களுக்கும் சுவைக்கட்டும்
Filed under: Allgemeines | Leave a comment »
அருமையான பொங்கல் சூரியப் பொங்கல் தரணி எங்கும் உள்ளடக்கி தரணம் தவறாத தார்மீ பொங்கல் சுவைத்தவர் மனங்களில் பொங்கவைத்த சுவையான பொங்கல் தமிழா நான் சுவைத்த பொங்கல் உங்களுக்கும் சுவைக்கட்டும்
Filed under: Allgemeines | Leave a comment »
கதிரித்தம்பி அரியமணி காலமானார்
இவர் காலம் சென்ற கதிரித்தம்பி அவர்களின் மனைவியும்
பாக்கியலெட்சுமி ,லெட்சுமியம்மா,மதுரநாயகம்,
ஞானசேகரம்,காலம் சென்ற லலிதா,.குமுதினி)
சாந்தன்,காலம் சென்ற நந்தினி,சுதா ஆகியோரின்
அன்பு தாயாரும் ஆவார் மிகுதி யாவும் பின்பு
அறியத்தரப்படும் இவ்வறிவித்தலை உற்றார்
உறவுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
Filed under: Allgemeines | Leave a comment »
செந்தில் கணேஸ்சின் ஆத்தா உன் சேலை
மேல் குறிப்பிட்டவைகளை செய்து முடித்தாலும் பட்டகடன் தீராது
Filed under: Allgemeines | Leave a comment »
பனம் பொருளில் பலகாரங்களும் உள்ளது கவனத்தில் கொள்க
இங்கே நீங்கள் படத்தில் காண்பது எனது நண்பன் ஒருவனின் சிபார்சில் புலம்பெயர் நாடு ஒன்றில் அவனின் உறவினர் ஒருவனின் திருமண வைபவத்தில் வருகைதரும் விருந்தினர்களுக்கு பலகாரம் (sweets) வைத்து அவர்கள் புறப்படும் போது அன்பளிப்பாக வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு கலைச்செல்வி அவர்களால் 1984 ம் ஆண்டு தனது 22வது அகவையில் ரஜனி வெளியீடாக வெளியிடப்பட்ட நாவல் ஒன்று. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »