
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்கடைதீவு 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த கந்தையா சபாபதிப்பிள்ளை(ராசதுரை)50ஆவது சிராத்ததினம் இவர் கண்ணகை அம்மன் ஆலைய தலைமை பூசகர் பொதுச் சேவையாழர் நிறைந்த பக்திமான் அவரை குடும்பத்தாருடன் இணந்து நாமும் நமது கிராம மக்களும் நினைவு கூருவோம்
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு சீ ஏச் 11 ஆண்டில் பயணித்து கொள்ளும் சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறது.
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த மாணிக்கவாசகர் சத்தியசீலன் 12/12/2020 இன்று வவுனியாவில் இயற்கை எய்தினார். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
மண்டதீவு 8 ம் வட்டாரத்தைபிறப்பிடமாகவும் திருநாவற்குளம் தாண்டிக்குளம் வவுனியைவை தற்போதைய முகவரியாகவும் கொண்ட அமரர் மாணிக்கவாசகர் சத்தியசீலன் (சீலன் ) (வேலணை பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் முகாமையாளர்) அவர்கள் இன்று மாலை 12/12/2020 சனிக்கிழமை சுகயீனம் காரணமாக காலமானார்.
இவர் மண்டதீவை சேர்ந்த அமரர்களான திரு திருமதி மாணிக்கவாசகர் தம்பதியரின் அன்பு மகனும் ,வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியை சொந்த இடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வருபவர்களான திரு திருமதி பத்மநாதன் (தம்பு) நடராசதேவி (மாசிலா) தம்பதியரின் மருமகனும், சுகந்தியின் அன்புக் கணவரும் , மேனகன் (பணியாளர் நியூ பிரியங்கா நகைமாடம் -கிளிநொச்சி) ததுசன் மற்றும் றோசானா, கஜானா ,கோபிகன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,சத்தியா,ரூபி,அகிலன் ஆகியோரின் சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை 13.12.2020 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப.2.00 மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ்அறிவித்தல்களை உற்றார் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அகிலன்.+33619033212
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
தீவகம் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,
பிரான்சை வசிப்பிடமாகவும், கொண்ட திரு தேவராசா வசந்தலிங்கம் (வசந்தன்) அவர்கள் 28.11.2020 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி…
மேலதிக முழு விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
திருகிருஷ்ணபிள்ளைவல்லிபுரம்
Tribute
யாழ். மட்டுவிலைப்பிறப்பிடமாகவும், வடலியடைப்புபண்டத்தரிப்பு, கனடாஆகியஇடங்களைவதிவிடமாகவும்கொண்டகிருஷ்ணபிள்ளைவல்லிபுரம்அவர்கள்19-11-2020 வியாழக்கிழமைஅன்றுஇறைவனடிசேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களானவல்லிபுரம்மாணிக்கம்தம்பதிகளின்அன்புமகனும், காலஞ்சென்றவர்களானசுப்பிரமணியம்அன்னலட்சுமிதம்பதிகளின்அன்புமருமகனும், அஞ்சலாதேவி(அஞ்சலா) அவர்களின்அன்புக்கணவரும், கிருஷ்ணானந்தி(வவி), நாகநந்தினி(லதா), வதனமோகன்(மோகன்) ஆகியோரின்பாசமிகுதந்தையும், பவளம்மா, காலஞ்சென்றவர்களானசெல்லம்மா, தங்கம்மா, மனோன்மணிஆகியோரின்அன்புச்சகோதரரும், காலஞ்சென்றவர்களானகணபதிப்பிள்ளை, கணேசநாதன், இராசரத்தினம், இரத்தினம்ஆகியோரின்அன்புமைத்துனரும், பைந்தமிழ்குமரன்(காண்டீபன்), கங்காதரன்(வவி), சுரேணுகாஆகியோரின்அன்புமாமனாரும், பிரவிந், திஷான், கவிந், வைஷ்ணவி, கிறிஷிவ், பிறிஷிகாஆகியோரின்அன்புப்பேரனும்ஆவார். இவ்அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
கிரியை
தொடர்புகளுக்கு
மோகன்- மகன்
காண்டீபன்- மருமகன்
வவி- மருமகன்
வவி- மகள்
லதா- மகள்
Filed under: Allgemeines | Leave a comment »
தரம்5ஆம் ஆண்டின்புலமைப்பரிசில்
சித்தி பெற்ற கீர்த்திகன்
அம்மைக்கும்,அப்பனுக்கும்,உன்தாய்மண்ணுக்கும்,அறிவூட்டியஆசிரியகுழாம்களுக்கும்பெருமதிப்பைஈட்டிக்கொடுத்தகீரத்திகனுக்குமண்சார்பாகவும்மனைசார்பாகவும்,வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்
Filed under: Allgemeines | 1 Comment »