🙏🙏 கொடியேற்ற நாளான இன்று மண்டைதீவு திருவெண்காட்டு சித்திவிநாயகர் வீதி உலா வரும் காட்சி! 🙏🙏


Filed under: Allgemeines | Leave a comment »
🙏🙏 கொடியேற்ற நாளான இன்று மண்டைதீவு திருவெண்காட்டு சித்திவிநாயகர் வீதி உலா வரும் காட்சி! 🙏🙏
Filed under: Allgemeines | Leave a comment »
புத்தூர் நவக்கிரி நிலாவரைடியை பிறப்பிடமாகவும், கரியாலை நாகபடுவனை வாழ்விடமாக கொண்ட, செட்டி என்று அழைக்கப்படும் சிவபரஞ்சோதி இன்று காலை13,08 2021 இயற்கை எய்தினார் என்ற துயரசெய்தியை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைகின்றோம், அன்னார் காலம் சென்ற அழகரத்தினம் நவக்கிரி, கிளி என்று அழைக்கப்படும் சுந்தரலெட்சுமி, மண்டைதீவு ஆகியோரின் அன்பு மகனும், பூட்டர் நடராசா செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், யாழினியின் அன்புக் கணவரும் சானுஜன் சாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார், கனடாவில் இருந்து உதயன் மைத்துனன்
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த நமசிவாயம் நடனசபாபதி (கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா )
அவர்கள் இன்று 09.08.21 காலமானார் என்பதனை மிகவும் மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம்
விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல் பெறாமகன்
கண்ணன் மாசிலாமணி framce
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை சேர்ந்த ஜெகநாதன் (குட்டி மாமா) ஸ்ரீமதி அவர்கள் இன்று 08.08.21 காலமானார் என்பதனை மிகவும் மனவருத்ததுடன் அறியத்தருகின்றோம்
அன்னார் காலம் சென்ற அரசகுலசிங்கம் அவர்களின் சகோதரி ஆவார் விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல் பெறாமகன்
கண்ணன் மாசிலாமணி framceம
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை 09.08.21 (திங்கள்) கொக்குவிலில் நடைபெற்று 11.30மணியளவில் கோம்பயன் மணல் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்
Filed under: Allgemeines | Leave a comment »
கடந்த க பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபெற்றினை பெற்ற எமது மண்ணின் மைந்தர்களையும் ,தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சிறந்த புள்ளிகளை பெற்று எமது மண்டைதீவு மகாவித்தியாலத்திற்கு பெருமை சேர்த்த மாணவனுக்கும் அவர்களின் திறமையை பாராட்டி எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வின் நிழற் படங்களும் மற்றும் கற்றலுக்கான ஊக்குவிப்பாக துவிச்சக்கர வண்டி வழங்கிய நிகழ்வின் நிழற்படங்களும்
Filed under: Allgemeines | Leave a comment »
திருப்பணிக்கு உதவி புனருத்தாரணம் நிறைவு காண அடியார்கள் முன்வந்து பேர்உதவி புரிந்து முருகப்பெருமானின் ஆசிபெற வேண்டுகிறோம்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா குணமணி அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராஜா அவர்களின் பாசமிகு துணைவியும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், சிவபாதசுந்தரம்(மண்டையன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லம்மா, நாகலெட்சுமி, பவளம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரவிச்சந்திரன், உதயச்சந்திரன், மனோகரன், கல்யாணி, கீதாஞ்சலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தமயந்தி, உதயராணி, அகல்யா, சந்திரகாந்தன், ரசிகரன், உதயசேகர், உருத்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜீவிதா, கீர்த்தனா, திவ்வியாணி, லஜித், சஜிகா, ரஞ்சித், நிஷானிகா, பவினா, அனுக்சன், அஸ்விதா, மேருஷ், கிஷான், அக்சயன், அனிஷ், வத்சனன், தர்ஷ்வின், ரகுராஜ், மார்ட்ரின், விஷ்ணுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
ரவிச்சந்திரன் – மகன்
உதயச்சந்திரன் – மகன்
மனோகரன் – மகன்
கல்யாணி – மகள்
கீதாஞ்சலி – மகள்
Filed under: Allgemeines | Leave a comment »