• ஒக்ரோபர் 2021
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,850 hits
  • சகோதர இணையங்கள்

மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி

சுவிஸில் காலமான யாழ் மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் மூன்றாம் ஆண்டுத் திதி 19.10.2021 செவ்வாய்க்கிழமையாகும்.

அன்னாரின் ஆண்டுத்திதியை முன்னிட்டு,சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில், கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கும், வவுனியாவில் அமைந்துள்ள, சிவன் முதியோர் இல்லத்தில் வசிக்கும்,மூத்தோர்களுக்கும்,மதியச் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி…

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: