
புத்தூர் நவக்கிரி நிலாவரைடியை பிறப்பிடமாகவும், கரியாலை நாகபடுவனை வாழ்விடமாக கொண்ட, செட்டி என்று அழைக்கப்படும் சிவபரஞ்சோதி இன்று காலை13,08 2021 இயற்கை எய்தினார் என்ற துயரசெய்தியை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைகின்றோம், அன்னார் காலம் சென்ற அழகரத்தினம் நவக்கிரி, கிளி என்று அழைக்கப்படும் சுந்தரலெட்சுமி, மண்டைதீவு ஆகியோரின் அன்பு மகனும், பூட்டர் நடராசா செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், யாழினியின் அன்புக் கணவரும் சானுஜன் சாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார், கனடாவில் இருந்து உதயன் மைத்துனன்
Filed under: Allgemeines | Leave a comment »