மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி நாகேஸ்வரி சண்முகம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்,யாழ். இந்து மகளிர் கல்லூரி) அவர்கள் 2021/05/22 அன்று அமரத்துவம் அடைந்துள்ளார்.இவரின் இறுதிக் கிரிகைகள் இன்று2021/05/23 விதானையார் வீதி,சுண்டிக்குளியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரின் இழப்பால் துயருறும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவுகளுக்கு ஆறுதல் கூறி அன்னாரது ஆன்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம். ஓம்,சாந்தி,சாந்தி சாந்தி. தகவல்: திரு. ஏகானந்தசிவம் (சிவம் அண்ணா)
மறுமொழியொன்றை இடுங்கள்