
மண்டைதீவு 6ஆம் வட்டாரம் கனகசுந்தரம் ஆசிரியர், கனகம்மா ஆசிரியை ஆகியோரின் அன்பு மகன் Dr.ஜெயசிங் அவர்கள் இன்று லண்டனில் காலமானார். இச்செய்தியை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்