• பிப்ரவரி 2021
    தி செ பு விய வெ ஞா
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,772 hits
  • சகோதர இணையங்கள்

40ஆவது நலிவுற்ற மக்களுக்கான கொடுப்பனவு

சரவ தேச தமிழ் தாய் மொழி தினம்

மழழை தமிழ் வழர்க

குகு தயாரிப்புக்கு நன்றி தமிழ் வாழ்க

மரண அறிவித்தல்

யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் 62 A/3 வைமன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கேசவன் அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் இராஜலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

கமலவாசுகி(கிளிநொச்சி), சத்தியா(சுவிஸ்), மீனலோசினி(கனடா), கார்த்திகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தம், கருணாகரன், ஜெயச்சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனோன்ரினா, அனோன்ரன், பரணிகா, தரணிகா, கிறைஸ், இவோன், ஏஞ்சல், எமிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குணநாயகம், தருமநாயகம் மற்றும் இன்பநாயகம், தங்கவேலாயுதன், நடேசபிள்ளை, பாலமோகன், பிறேமகாந்தன், ஜெயலக்‌ஷ்மி, வரதலக்‌ஷ்மி, யோகலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

வடிவாம்பிகை, யோகாம்பிகை, கமலாம்பிகை, வாசுகி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். அவரது இறுதி நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 சந்திரன்

 சத்தியா

 ஜெய்

 மீனா

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெருவை வதிவிடமாகவும் கொண்ட தேவேந்திரா துரைசாமி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற Sir வைத்திலிங்கம் துரைசுவாமி, Ladyஇராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற முத்துக்குமாரு நவரெட்ணராஜா(மண்டைதீவு விதானையார்) தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிதம்பரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலட்சுமி ரமேஷ், குமரேந்திரா, லலிதாலட்சுமி கிரிதரன்(பிரான்ஸ்), கண்ணாபாலேந்திரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ரமேஷ், சசிரேகா, கிரிதரன், கோகிலவதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரன், தீபிகா, கயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நல்லூர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.