
மண்கடைதீவு 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த கந்தையா சபாபதிப்பிள்ளை(ராசதுரை)50ஆவது சிராத்ததினம் இவர் கண்ணகை அம்மன் ஆலைய தலைமை பூசகர் பொதுச் சேவையாழர் நிறைந்த பக்திமான் அவரை குடும்பத்தாருடன் இணந்து நாமும் நமது கிராம மக்களும் நினைவு கூருவோம்

Filed under: Allgemeines | Leave a comment »