
தீவகம் அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,
பிரான்சை வசிப்பிடமாகவும், கொண்ட திரு தேவராசா வசந்தலிங்கம் (வசந்தன்) அவர்கள் 28.11.2020 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி…
மேலதிக முழு விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்