Posted on 22. நவம்பர் 2020 by mandaitivu
21/11/2020 சனிக்கிளமை மண்டைதீவில் ஓர் பேர்அவலம் கண்நிறைந்த இருமழழைகள் காலனின் பிடியில். குண்றில் மூழ்கி பரிதாப மரணமெய்தினர் .இவ்இருவரின் ஆத்மா இறையடி சேரட்டும் ஆழ்த அனுதாபங்கள்.
Filed under: Allgemeines | Leave a comment »