
மண்டைதீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்போது நடைபெறும் கேதாரகெளரி விரத தினசரி பூசைகள் உரிய நடைமுறைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.கடந்த 2020/10/25 அன்று ஆரம்பமாகிய இப்பூசைகளின் தினசரி உபயமளிப்போர் விபரம் வருமாறு:
1 ம் நாள் சுப்பிரமணியம் சந்திரகுமாரன்(25/10
2 ம் நாள் சோமசுந்தரம் தர்ஷன்(26/10
3 ம் நாள் சபாபதிப்பிள்ளை விஜயகுமாரன்(27/10
4 ம் நாள் ஜெயசோதி பிறேமகாந்தன்(28/19
5 ம் நாள் சிவயோகநாதன் ஶ்ரீகாந்ததேவி(29/10
6 ம் நாள் கனகரெத்தினம் மணிமாறன்(30/10
7 ம் நாள் இ. ஞானாம்பிகை(31/10
8 ம் நாள் ஆசைப்பிள்ளை திலகன்(01/11
9 ம் நாள் சபாநாயகம் உதயகாந்த்(02/11
10ம் நாள் கார்த்திகேசு சுபாஸ்கரன்(03/11
11ம் நாள் ஶ்ரீகுமரநாதன் துவேனிகா(04/11
12ம் நாள் செந்தூரன் சசிதரா(05/11
13ம் நாள் கனகசபை சிவராசா(06/11
14ம் நாள் முரளி நந்தகுமாரி(07/11
15ம் நாள் தனானந்தன் முத்துலட்சுமி (08/11
16ம் நாள் மணியம் வினோதன்(09//11
17ம் நாள் அருணாசலம் ஜெயகுணதிலகம்10/11
18ம் நாள் தெய்வீகலிங்கம் நிறைமதி11/11
19ம் நாள் க.பாக்கியலெட்சுமி12/11
20ம் நாள் வினாயகமூர்த்தி செந்தில்குமரன்13/11
21ம் நாள் வீரகத்தி மாணிக்கவாசகர்14/11
கெளரிக்காப்பு உபய,விரத வழிபடுநர்களும் அனைவரும் அன்னையின் அருட்காப்பில் என்றும் அபயம் கொள்வர்.
-ஆலய பரிபாலன சபையினர்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்