
இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி
அன்னையின் மடியில் 23,08,1963. இறைவன் அடியில் 23,10,2018.
மண்டைதீவை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வசித்தவருமான சிவசிறிகுமரனின்
இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி
(திதி 30,10,2020,வெள்ளிக்கிளமை)
ஆண்டு இரண்டு பறந்தோடி
அரும் நினைவுகளை தூண்ட
நினைவுகள் ஒவ்வென்றாய்
நிழல் படமாய் எம்திரையில்
நிதர்சனங்களாகி எம்முள்
நீழ்ஒளியாய் காட்ச்சிதர
நிஐத்தை இழந்த தவிப்போடு
அவைகள் எம்மை நெறிப்படுத்த
அதன் வழியே நாமும் இசைந்து
உங்கள் ஆத்ம சாந்திக்காய்
திதிபார்த்து துதித்தவண்ணம்
இறைவனிடம் பிராத்திக்கின்றோம்
மனைவி,சகோதரங்கள்,உறவுகள்




Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்