அன்னையின் மடியில் 23,08,1963. இறைவன் அடியில் 23,10,2018.
மண்டைதீவை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வசித்தவருமான சிவசிறிகுமரனின் இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி (திதி 30,10,2020,வெள்ளிக்கிளமை)
ஆண்டு இரண்டு பறந்தோடி அரும் நினைவுகளை தூண்ட நினைவுகள் ஒவ்வென்றாய் நிழல் படமாய் எம்திரையில் நிதர்சனங்களாகி எம்முள் நீழ்ஒளியாய் காட்ச்சிதர நிஐத்தை இழந்த தவிப்போடு அவைகள் எம்மை நெறிப்படுத்த அதன் வழியே நாமும் இசைந்து உங்கள் ஆத்ம சாந்திக்காய் திதிபார்த்து துதித்தவண்ணம் இறைவனிடம் பிராத்திக்கின்றோம்
மண்டைதீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்போது நடைபெறும் கேதாரகெளரி விரத தினசரி பூசைகள் உரிய நடைமுறைகளுடன் சிறப்பாக நடைபெறுகின்றது.கடந்த 2020/10/25 அன்று ஆரம்பமாகிய இப்பூசைகளின் தினசரி உபயமளிப்போர் விபரம் வருமாறு: 1 ம் நாள் சுப்பிரமணியம் சந்திரகுமாரன்(25/10 2 ம் நாள் சோமசுந்தரம் தர்ஷன்(26/10 3 ம் நாள் சபாபதிப்பிள்ளை விஜயகுமாரன்(27/10 4 ம் நாள் ஜெயசோதி பிறேமகாந்தன்(28/19 5 ம் நாள் சிவயோகநாதன் ஶ்ரீகாந்ததேவி(29/10 6 ம் நாள் கனகரெத்தினம் மணிமாறன்(30/10 7 ம் நாள் இ. ஞானாம்பிகை(31/10 8 ம் நாள் ஆசைப்பிள்ளை திலகன்(01/11 9 ம் நாள் சபாநாயகம் உதயகாந்த்(02/11 10ம் நாள் கார்த்திகேசு சுபாஸ்கரன்(03/11 11ம் நாள் ஶ்ரீகுமரநாதன் துவேனிகா(04/11 12ம் நாள் செந்தூரன் சசிதரா(05/11 13ம் நாள் கனகசபை சிவராசா(06/11 14ம் நாள் முரளி நந்தகுமாரி(07/11 15ம் நாள் தனானந்தன் முத்துலட்சுமி (08/11 16ம் நாள் மணியம் வினோதன்(09//11 17ம் நாள் அருணாசலம் ஜெயகுணதிலகம்10/11 18ம் நாள் தெய்வீகலிங்கம் நிறைமதி11/11 19ம் நாள் க.பாக்கியலெட்சுமி12/11 20ம் நாள் வினாயகமூர்த்தி செந்தில்குமரன்13/11 21ம் நாள் வீரகத்தி மாணிக்கவாசகர்14/11
கெளரிக்காப்பு உபய,விரத வழிபடுநர்களும் அனைவரும் அன்னையின் அருட்காப்பில் என்றும் அபயம் கொள்வர். -ஆலய பரிபாலன சபையினர்.