மண்டைதீவு 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான லிங்கபிள்ளை நாகேஸ்வரி தம்பதியினர் மகனான
வேலும் மயிலும் (வேணு) இன்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார் என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறேன்
மேலதிக விபரங்கள் பின்னர் தரப்படும்
Filed under: Allgemeines | Leave a comment »