யாழ் கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகராக (ISA) பணியாற்றி ஓய்வு பெறும் மண்டைதீவு மண்ணின் மைந்தனும் மண்டைதீவு கல்விவளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் ஆகிய திரு சிவஞானசுந்தரம் ஞானசேகரன் அவர்களுடைய பிரியாவிடை நிகழ்வு (2020.08.28)
யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சிதம்பரநாதன் அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மண்டைதீவு2ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கில்தற்கால வதிவிடமாகவும் கொண்டவரும்மான சிவசரணம் சக்திதாசன்(றாஐன்) அவர்கள் காலமானர் இவர் சிவசரணம் தம்பதியினரின் அன்பு மகன் ஆவார் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
யாழ். மண்டைதீவு அல்லைப்பிட்டியைப் பூர்விகமாகவும், பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பாரதிபுரத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிவப்பிரகாசம் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.