
மண்டைதீவு 4ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கனகசபை மாகுலம் அவர்களின் மகன் பாலசுந்தரம் (பாலு)அவர்கள் (யாழ் போனதனா வைத்திய சாலையில்) 30/07/2020 வியாழக்கிழமை அன்று காலமாகிவிட்டார் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம்.மேலதிகவிபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல் மருமகள் வாணி (Australia )
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்