அம்மன் ஆலய சுற்றுபுற சூழலல் துற்பரவு பணியில்
35 பேர் வரை ஆண்களும் பெண்களுமாக அடியார்கள் ஒன்று கூடி முழு ஈடுபாட்டுடன் சரீரபங்காற்றி தூய்மைப்படுத்தினர்
காலை 8.00 மணிக்கு முன்னமே ஆரம்பமான இத் தொண்டாற்றல் நிகழ்வு மாலை 4.30 மணி வரை தொடர்ந்தது.


Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்