
மரண அறிவித்தல்.
மண்டதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 09. கலைவாணி வீதி கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயக்குமாரி பத்மராசா 14.7.2020 செவ்வாய்க்கிழமை காலமானார். இவர் காலஞ்சென்ற குமாரமூர்த்தி மற்றும் நடனசுந்தரி ஆகியோரின் ஏகபுத்திரியும், பத்மகுமார்,விஜயகுமார், சத்தியகுமார், சரத்குமார் ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற பத்மராசாவின் அன்பு மனைவியும், வினோஜிதா, ஜீவிதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள்15.7.2020. 12மணிக்கு இலக்கம்9.கலைவாணி வீதி கோண்டாவிலில் நடைபெற்று கோண்டாவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்