மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்திமயமாக நடைபெறுகிறது வீதி உலா வைபவம்
மண்டைதீவு பூமாவடி பூம்புகார் கண்ணகை அம்மனின் ஊர்வலத்திருநாளில் வீதி உலாவுக்காக ஆயத்தமாகும் வசந்தமண்டப பூசை 2020/07/03 நேரம் மாலை 5.00 மணி

சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை மிக கவனமாக கடைப்பிடித்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்திமயமாக நடைபெறுகிறது வீதி உலா வைபவம்


அடியார்களின் நலன்களை பேணி அன்னை கண்ணகையின் ஊர்வல ஊர் உலா மட்டுப்படுத்ப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது .திங்கள் கிளமை அன்னைக்கு பொங்கள் நடைபெறும்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்