அனைவருக்கும் வணக்கம்.
பாழடைந்து காணும் பாடசாலையின் தேவைக்காய் புதிய செயலணி உதயமாகியுள்ளது நலன் விரும்புவோர் கரம்பற்ரினால் நாம் பயின்ர அறிவாலயம் நம்மவர்காய் உதவும்
மண்டைதீவுக் கிராமத்தின் கல்வியின் ஊற்றாக விளங்கும் மண்டைதீவு மகாவித்தியாலயத்தின் கல்வி மேம்பாட்டின் பொருட்டு குறுங்கால மற்றும் நீண்டகாலச் செயற்த்திட்டங்களை பாடசாலைச் சமூகம்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்லும் ஓர் ஆரம்ப முயற்சியாக மண்டைதீவு கல்வி வளர்ச்சிக் கழகத்திற்கான ஓன்பது பேர் கொண்ட செயல்அணி ஒன்று 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை உருவாக்கப்பட்டது .
இதன் அனைத்துலக ஒருஙகிணைப்பாளர்களாக
வைரவநாதன் தயாகரன் இராசரத்தினம் பரதன்
யோகநாதன் பாஸ்கரன் ஆகியோர்
செயற்படுவதுடன் கனடா,இங்கிலாந்து,பிரான்ஸ்,
ஜேர்மணி நோர்வே, டென்மார்க் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இணைப்பாளர்களைக்கொண்டு செயற்படவுள்ளது.
செயல் அணி உறுப்பினர்கள்
1.சிவஞானசுந்தரம் ஞானசேகரன்
2.பரமானந்தம் சுதானந்தராஜா
3.இராசரத்தினம் பரணீகரன்
4.கனகரத்தினம் வசீகரன்
5.பத்மநாதன் திருவருட்செல்வன்
6.பேரின்பநாதன் விஜியந்தன்
7.தர்மராசா மாலினிதேவி
8.இரவிந்திரன் ஜெகதீஸ்வரி
9.குழந்தைவேல் பவன்ராஜ்
எனையநாடுகளின் இணைப்பாளர்கள் மற்றும் மேலதிகவிபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
நன்றி


Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்