
மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தை சொந்த லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் தயா தம்பதியினரின் இளைய மகள் சரன்யா நேற்றைய தினம் 24_05_2020 ஞாயிற்றுக்கிழமை அகால மரணம் அடைந்தார் என்பதை மிகவும் ஆற்றாத் துயரோடு அறியத்தருகின்றோம்.😥😥😥
விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
குலசிங்கம்
0044 74 05625715.

Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்