
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் விசுவமடுவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குலசிங்கம்
(செல்வம்) அவர்கள் இன்று காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகினறோம். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் வவுனியாவில் நடைபெறும் .விபரம் பின்னர் அறிவிக்கப்படும்…
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்