
மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் (கண்ணைக அம்மன் கோயில் அருகாமை)தற்போது நாகபடுவாணை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மணிமலர் அவர்கள் இன்று காலமானார்.இவர் சுப்பிரமணியம் பொன்னம்மா அவர்களின் மகளும், மகாதேவா,மகேஸ்வரி, (சோதி) மகாதேவி,(கிளி)
மகாலிங்கம்,(துரை)
மகேந்திராஜா,(சுவிஸ் )
ஆகியோரின் சகோதரியும் ஆவர் அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை
16.03.2020 திங்கட்கிழமை 1மணியளவில் நாகபடுவானில் நடைபெறும் என்பதனை அறியத்தருகினறோம்
தகவல்
மகேந்திரராஜா (சுவிஸ்)
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்