
மண்டைதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த கதிரவேலு (கந்தசாமி)அருமைத்திருநாயகம்(றங்கன்)அவர்கள் அவரது தற்காலிக வதிவிடமான கோண்டாவில் இல்லத்தில் இன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்றே(06.02.20)நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்