கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் இவர் சிகிச்சைக்காக இலங்கை வைத்தியசாலையில். சீன நாட்டின் 43 வயதான பெண் ஒருவரே அனுமதிக்கப்பட்டார் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது – சுகாதார அமைச்சு அறிவிப்பு
மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொலண்டை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குணபாலசிங்கம்( குணம்) அவர்கள் இன்று கொலண்டில் காலமானார் என்பதனை அறியத்தருகினறோம்
இவர் ஆறுமுகம் சிவபாக்கியம் அவர்களின் மகனும் காலம்சென்ற மகேந்திரன் , சந்திரசேகரன் மற்றும் வரலட்சுமி மண்டைதீவு ஆகியோரின் சகோதரரும் ஆவர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கப்பிள்ளை கிருபாகரன் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading →
யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கார்த்திகேசு அவர்கள் 01-01-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading →
நமது உடலில் உள்ள எலும்பு மூட்டுகளின் இயக்கங்களை சீராக வைப்பதற்கும், உடல் பாகங்களில் ஏற்படும் வலிகளை வேகமாகப் போக்குவதற்கும் அதிர்வு அலை சிகிச்சை என்ற ஒரு புதிய சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எலும்பியல் மருத்துவர் ராமகுருவிடம் இதுபற்றி விளக்கமாகக் கேட்டோம். Continue reading →