அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு சோமசுந்தரம் சுப்பிரமணியம் (சுப்பிரமணிய மாஸ்ரர்-மண்டைதீவு கார்த்திகேசு வித்தியாலயம்,அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்,ஆகிய பாடசாலைகளில் கல்விப்பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்கள் 28.12.2019 சனிக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்-என்ற தகவலை அறியத்தருகின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்