அகவை 20 வதற்காய்
பூசைக்கு சிறப்பு சேற்கும்
புனிதத்தை தேர்ந்து எடுத்து
செயல் வடிக்க பெயராய் சூட்டி
செவ்வியை தேசம் எங்கும்
பத்து இரண்டு ஆண்டாய்
பறை முழங்கும் வலம்புரியே
தேவைகள் நிறைந்த வேழை
தேசத்தில் மலர்ந்த சேவை
பலவித தலைப்பு கொண்டு
பாகங்கள் பலதை இணைத்து
சாட்டையும்,சவுக்கும் இன்றி
சத்தமும்,யுத்தமும் இல்லா
புரிதலையும்,புகட்டலையும்
புலம்வாழ் மக்களுக்கு புகட்டி
சாதுரியம் கொண்டு சவாலை
சாமத்தியமாய் வென்று
சாதனை கொண்ட விழவில்
நிறைந்த சேவையும்
நீண்ட ஆயுழும் நிலைத்திட
வாழ்த்துரிய வாழ்த்துக்கள்
அருள்ஈசனும்,மண்டைதீவு இணையமும்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்