மண்டைதீவு 4ம்வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.தொ. மடுத்தீன் பாக்கியநாதர் (இளைப்பாறிய அதிபர், மண்டைதீவு)அவர்கள் இன்று (15.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்