யாழ் மண்டைதீவைச் சேர்ந்த,சிற்றம்பலம் திருநாமசுந்தரம் (பாலசிங்கம்) அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு 03.12.2019 செவ்வாய்க்கிழமை இன்று -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்,முதியவர்களுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்