யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு. பாக்கியநாதன் றெஜிஸ் செல்வநாதன் அவர்கள் 28.11.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்