யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு. பாக்கியநாதன் றெஜிஸ் செல்வநாதன் அவர்கள் 28.11.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மண்டைதீவு வேப்பம்திடல் முத்துமாரியம்மன் ஆலய திவாகர் நற்பணி மண்டபத்தில் நடைபெற்ற சிவப்பிரகாசம் ஸ்ரீகுமரன் அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலியின் போது எடுக்கப்பட்ட வீடியோ பிரதி
சுவிஸில் காலமான,மண்டைதீவைச் சேர்ந்த, அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு -11.11.2019 திங்கட்கிழமை இன்று அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
மண்டைதீவு 7 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தலையாழி கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் செல்லாச்சி அவர்கள் 20.11.2019 இன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading →