• நவம்பர் 2019
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,206 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்

யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திரு. பாக்கியநாதன் றெஜிஸ் செல்வநாதன் அவர்கள் 28.11.2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

கடந்த 23/11அன்று நடைபெற்ற நினைவு பிரார்தனையின் தொகுப்பு

மண்டைதீவு வேப்பம்திடல் முத்துமாரியம்மன் ஆலய திவாகர் நற்பணி மண்டபத்தில் நடைபெற்ற சிவப்பிரகாசம் ஸ்ரீகுமரன் அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலியின் போது எடுக்கப்பட்ட வீடியோ பிரதி

அல்லையூர் இணைய அறப்பணிக் குடும்பத்தினரின்,ஆதரவற்றோர்களுக்கான,அன்னதானப் பணி-742

சுவிஸில் காலமான,மண்டைதீவைச் சேர்ந்த, அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு -11.11.2019 திங்கட்கிழமை இன்று அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.

அமரர் சிவப்பிரகாசம் சிறிகுமரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி…

முதலாம் ஆண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனை

மண்டைதீவை பிறப்பிடமாகவும் சுவீசில்

வசித்து வந்தவருமான சிவப்பிரகாசம் சிவசிறிக்குமரன்

அவர்களது முதலாவது ஆண்டு ஆத்ம சாந்தி பிராத்தனை

Continue reading

பிரேக்கிங் நியூஸ்(மக்களின் கவனத்திற்கு)

நாளை முதல் புதிய தகவல் தொடர்பு விதிமுறைகள் உள்ளன.

அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன

எல்லா தொலைபேசி அழைப்பு பதிவுகளும் சேமிக்கப்பட்டன

வாட்ஸ்அப் கண்காணிக்கப்படுகிறது

ட்விட்டர் கண்காணிக்கப்படுகிறது

பேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது Continue reading

மரணஅறிவித்தல்

மண்டைதீவு 7 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தலையாழி கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் செல்லாச்சி அவர்கள் 20.11.2019 இன்று இறைவனடி சேர்ந்தார். Continue reading

மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்த ஒரு பாடல்

மரண அறிவித்தல்

மண்டைதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஶ்ரீதரன் புஸ்பகாந்தா(காந்தினி)

காலமானார்

இவர்கிருபாமூர்த்தியின் மூத்தமகள் விபரங்கள் பின்பு அறிவிக்கபடும் Continue reading

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

சீவி சிங்காரித்து சீருடையில்

சிறுவர்களாய் நாம் கூடி

பள்ளி சென்ற காலம் தொட்டு

பறந்து வந்த நாடுவரை

நட்புக்கு இலக்கணமாய்

நாம்மூவர் வாழ்ந்திருந்தோம் Continue reading

முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

மண்டைதீவை பிறப்பிடமாகவும் சுவீசில்

வசித்து வந்தவருமான சிவ சிறிகுமரன்

அவர்களது முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி. 11,11,2019, திஙகள் அன்று Continue reading