• செப்ரெம்பர் 2019
    தி செ பு விய வெ ஞா
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,274,647 hits
  • சகோதர இணையங்கள்

மரணஅறிவித்தல்

மண்ணில்03 DEC 1939                 விண்ணில்27 SEP 2019
திரு நல்லதம்பி சிங்கநாயகம் வயது 79

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிங்கநாயகம் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மயூரன், ஜெயகௌரி, ஜெயவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குணநாயகம், பஞ்சாட்சரம், சொர்ணகாந்தி மற்றும் நாகலட்சுமி, தனநாயகம், காலஞ்சென்ற வசந்தநாயகம், ஜெயநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவபாதம், காலஞ்சென்ற தவக்கொழுந்து, சரோஜா, சுகந்தினி, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகுமரன், சற்குணபாலன், அபிரா ஆகியோரின் அன்பு மாமானாரும்,

சகிர்தா, வாரணா, சஹாணா, சவினன், சயானா, மதுஷாலினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் W.S Fernando மண்டபத்தில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது மண்டபத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 

கௌரி – மகள்

 

சூட்டி – மகள்

 

சபேஷ் – பெறாமகன்

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: