மண்டைதீவு 2 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சாவகச்சேரியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா வைபோகராஜ அவர்கள் இன்று காலமானார் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன்
அறியத்தருகினறோம். விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவர் காலம் சென்ற புகையிலை வியாபாரி வைகுந்தராஜா அவர்களின் சகோதரர்.
விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்
Filed under: Allgemeines | Leave a comment »