உள்நாட்டு யுத்தம் இடம் பெற்ற கிராமங்களின் மீளெழுச்சி என்பது இலங்கையின் ஜனநாயகத்தில் புரட்டப்படாத அத்தியாயம் என்று கூறலாம். தீவகத்தைப் பொறுத்தவரை யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இருந்து சொல்லொணா இடர்களுக்குள்ளான கிராமங்கள் அதிகம்.
Filed under: Allgemeines | Leave a comment »