அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பூபாலன் அவர்கள் 11.03.2019 அன்று சுவிஸில் காலமானார்-
அன்னார்,காலஞ்சென்ற,ஆறுமுகம்-பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்-மண்டைதீவைச் சேர்ந்த,காலஞ்சென்ற,சேதுராஜா மற்றும் தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்-யசோதாவின் அன்புக் கணவரும்-பிரசன்னா,கார்த்திகா,பிரியங்கா,பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்-அமரர் பாலச்சந்திரன் மற்றும் திருமதி லலிதாம்பிகை,திருமதி செந்தாமரை ஆகியோரின் அன்புச்சகோதரனும்-அல்லையூர் பண்டிதர் அமரர் க.வ. ஆறுமுகம் அவர்களின் அன்பு மருமகனும்-ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வரும் 20.03.2019 புதன்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை,சுவிஸில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.
தொடர்புகளுக்கு…
திரு வாசன் (மைத்துனர்-சுவிஸ்)0041792715846
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்