புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தை மற்றும் மண்டைதீவை சார்ந்த பிரபாகரன்( Global upholstery) சரவணைகிழக்கை சார்ந்த கௌரி அவர்களின் அன்பு மகன் ரஜீத் அவர்கள் (வயது 25) 11 March, 2019 திங்களன்று அகால மரணம்
அடைந்துவிட்டார் என்ற மரணச்செய்தி மிகவும் ஆழ்ந்ததுயரையும் உளவியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்தியி ருக்கிறது.
Filed under: Allgemeines | Leave a comment »