• பிப்ரவரி 2019
    தி செ பு விய வெ ஞா
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728  
  • பதிவுப் புள்ளிவிவரங்கள்

    • 1,273,137 hits
  • சகோதர இணையங்கள்

மரண அறிவித்தல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ஸ்ரீபாதன் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி பாலசிங்கம், சிவபாக்கியலக்‌ஷ்மி தம்பதிகளின் அருமை மூத்த புத்திரரும், காலஞ்சென்ற குருசாமி கனகசபாபதி, ராஜேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Continue reading

மரணஅறிவித்தல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் தர்மலிங்கம் அவர்கள் 21-02-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் மங்களம் தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராசமணி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Continue reading

மரண அறிவித்தல்

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்ம கர்த்தா திரு.பொ.வி.திருநாவுக்கரசு அவர்கள் அமரத்துவமடைந்துவிட்டார்.அஞ்சலித்து ஆத்ம சாந்திப்பிரார்தனைகளுடன் துயர் பகிர்கின்றோம். அன்னாரின்

மரண அறிவித்தலின் விரங்கள் பின்பு அறிவிக்கப்படும்

மரண அறிவித்தல்

ஸ்ரீமான் பொன்னம்பலம்  விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு (மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தா) 
பிறப்பு : 02/10/1933  இறப்பு : 09/02/2020 

மண்டைதீவைச் சேர்ந்த ஸ்ரீமான் பொன்னம்பலம் விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு அவர்கள் கடந்த 21.02.2019 வியாழக்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி – நாகரத்தினம் (வேலணை) தம்பதியரின் அருமை மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் (ஆயுள்வேத வைத்தியர்) சின்னத்தங்கச்சி அவர்களின் அருமை மருமகனும் மற்றும் பராசக்தியின் ஆருயிர் கணவரும் காலஞ்சென்றவர்களான கந்தையா (சிறாப்பர் – வேலணை), இரத்தினசபாபதி (தபால் அதிபர் அல்லைப் பிட்டி) மற்றும் இராசம்மா (பிரான்ஸ், காலஞ்சென்ற செல்வலெட்சுமி மற்றும் புவனேஸ்வரி (பிரான்ஸ்), மங்கையற்கரசி (அசுவதி – அல்லைப்பிட்டி) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும், விநாயகமூர்த்தி (ஓய்வூதியர்), சத்திய மூர்த்தி, லோகேஸ்வரி, (முன்னாள் சி.க.கூ.ச சமாசகல்வி உத்தியோகத்தர் – சுவிஸ்), லோகநாதன் (ரவி – கனடா), ரகுநாதன் (மோகன் – முகாமையாளர் பெற்றா எசன்ஸ் சப்பிளையர்), கேதாரநாதன் (சேகர் – கொழும்புத்துறை), காலஞ்சென்ற பஞ்சாட்சரநாதன் (வரதன் – கோட்டக்கல்வி அலுவலகம் வேலணை), விக்கினேஸ்வரி (அரசி – பிரான்ஸ்), நாகேஸ்வரி (வசந்தி – பிரான்ஸ்), ஜெகநாதன் (ஜெயம்), ஜெகதீஸ்வரி (ஜெயந்தி), செந்தில்நாதன் (கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும், கோமளவள்ளி, இரகுநாதன் (சுவிஸ்), ரதனி (கனடா), கீதா, அனுஷா, கலைவாணி, இளஞ்செழியன் (ரமேஸ் – பிரான்ஸ்), காலஞ்சென்ற லோகேந்திரா (லோகு – பிரான்ஸ்), நகுலேஸ்வரி, பிரபாகரன் (விரிவுரையாளர் யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி), விஜிதா (யசோ – கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சலசா – சஞ்சு, சலோஜனன் – சுகுனேஸ்வரி, வேனுஷா – பிரணவன், பாலலோஜனன் (VTA-Jaffna), கோபிஷா, லம்போதரன், சிந்துஜன் (சுவிஸ்), இராகவன், இராகுலன், நிரோஜன் (கனடா), கோசிகா(Engineering Faculty, Moratuwa), தனுசிகா, சரணியா, சரண், ராகினி, விநோதினி, கெளசிகன், காரணன், கஜசரவணன், கஜனி, பாலகஜன், கெளசிகி (பிரான்ஸ்), சங்கவி, சயித்தன், சங்கவை (பிரான்ஸ்), சிவசங்கரி, ஆதித்யன், சிவனியா, ஹாரணி (Engineering Faculty, Moratuwa), கபிலேஷ், பவதாரணி, தாமிரா, அகர்வின், றனுசிகா ஆகியோரின் அன்பு பேரனும், சசிகாந், லக்ஸ்மி, விலோசன் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (24.02.2019) நண்பகல் 12.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 3.00 மணியளவில் பூதவுடல் மண்டைதீவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

 

 

 

தகவல்

குடும்பத்தினர்
00942214630

தொடர்புகளுக்கு

மகன் விநாயகமூர்த்தி – 00944778447780

மகன் இரகுநாதன் – 0094776384031

மருமகன் இரகுநாதன் – 0041627522577

மகன் செந்தில்நாதன் – 0016476934195

மகள் நாகேஸ்வரி – 0033143383001      

மருமகன் இளஞ்செழியன் – 0033651067299

மண்டைதீவில் வறுமை கோட்டின் கீள்காணப்படுவோர்க்கான கொடுப்பனவிற்கு உதவியோர் விபரம்

மண்டைதீவு மண்ணுக்கு புகழ்

சரித்திர மூர்த்தி

அடக்கியாளும் அரசால் ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றுக்கு

இளைக்கப்படும் துயரத்தை உலகறியா வண்ணம் ஊடகத்தின் சுதந்திரம் Continue reading

வணக்கம் தாய்நாடு மண்டைதீவு மண்ணில்

http://www.youtube.com/watch?v=YbGruUrBLvY

மண்டைதீவை சேர்ந்த செல்லத்துரை இராசம்மா அவர்களின் முதலாவது சிராத்ததினத்தை முன்னிட்டு

மண்டைதீவைச் சேர்ந்த செல்லத்துரை இராசம்மா அவர்களின்

முதலாவது ஆண்டு தினத்தை நினைவு கூறும் முகமாக 09.02.2019 நாளை அம்மன் ஆலய திவாகர் நற்பணி மண்டபத்தில் மண்வாழ் உறவுகளுக்கு தானத்தில் சிறந்த தானமான அமுது அளித்து மகிழ எண்ணி நிறைந்த மக்கள் பங்கேற்கும் வண்ணம் பொது அறிவித்தலை பிரசுரம் மூலம் வெளியாக்கி உள்ளனர்.இவ் அறிவித்தலை ஏற்று அனைவரும் பங்கேற்று கொள்ளுமாறு அன்பு கூர்ந்து அழைக்கின்றார்கள் செல்லத்துரை இராசம்மா அவர்களின் மக்கள் மருமக்கள்.நன்றி.

மண்டைதீவு மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டிகளின் நிளல் படங்கள்

மண்டைதீவு மகாவித்தியாலய மெய்வல்லுனர் போட்டிகளின் நிளல் படங்கள்

http://www.ooravan.com/2035.html

மண்டைதீவு மகாவித்தியாலயத்திற்கு

மண்டைதீவு மகாவித்தியாலய மாணவர்களின் நலன்கருதி-உள்ளூரில் திரட்டப்பட்ட நிதியில்,22.000 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான பாண்ட் வாத்தியக்கருவியினை,வித்தியாலய பழைய மாணவர்களும்,பெற்றோர்களும் வழங்கி வைத்தனர்.பலநூறு கல்விமான்களை உருவாக்கிய,மண்டைதீவு மகாவித்தியாலயத்தின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும்-பழைய மாணவர்கள் உதவிட முன்வரவேண்டும்-என்ற வேண்டுகோளும் முன் வைக்கப்பட்டுள்ளது.

Continue reading

செல்வி வைஷ்ணவி செந்தில்குமரன் அவர்களை பாராட்டி ஊக்கிவிக்கும் விழா

அன்பான உறவுகளே,எமது உறவுச் சங்கமம் ஊடாக செல்வி வைஷ்ணவி செந்தில்குமரன் அவர்களின் உயர்கல்விக்கு உந்துதல் அளிக்க எண்ணி உறவுகளிடம் உதவிக்கரம் காட்ட அன்பான உறவுகளே, Continue reading