அருமையான பொங்கல் சூரியப் பொங்கல் தரணி எங்கும் உள்ளடக்கி தரணம் தவறாத தார்மீ பொங்கல் சுவைத்தவர் மனங்களில் பொங்கவைத்த சுவையான பொங்கல் தமிழா நான் சுவைத்த பொங்கல் உங்களுக்கும் சுவைக்கட்டும்
Filed under: Allgemeines | Leave a comment »
அருமையான பொங்கல் சூரியப் பொங்கல் தரணி எங்கும் உள்ளடக்கி தரணம் தவறாத தார்மீ பொங்கல் சுவைத்தவர் மனங்களில் பொங்கவைத்த சுவையான பொங்கல் தமிழா நான் சுவைத்த பொங்கல் உங்களுக்கும் சுவைக்கட்டும்
Filed under: Allgemeines | Leave a comment »
கதிரித்தம்பி அரியமணி காலமானார்
இவர் காலம் சென்ற கதிரித்தம்பி அவர்களின் மனைவியும்
பாக்கியலெட்சுமி ,லெட்சுமியம்மா,மதுரநாயகம்,
ஞானசேகரம்,காலம் சென்ற லலிதா,.குமுதினி)
சாந்தன்,காலம் சென்ற நந்தினி,சுதா ஆகியோரின்
அன்பு தாயாரும் ஆவார் மிகுதி யாவும் பின்பு
அறியத்தரப்படும் இவ்வறிவித்தலை உற்றார்
உறவுகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
Filed under: Allgemeines | Leave a comment »
செந்தில் கணேஸ்சின் ஆத்தா உன் சேலை
மேல் குறிப்பிட்டவைகளை செய்து முடித்தாலும் பட்டகடன் தீராது
Filed under: Allgemeines | Leave a comment »
பனம் பொருளில் பலகாரங்களும் உள்ளது கவனத்தில் கொள்க
இங்கே நீங்கள் படத்தில் காண்பது எனது நண்பன் ஒருவனின் சிபார்சில் புலம்பெயர் நாடு ஒன்றில் அவனின் உறவினர் ஒருவனின் திருமண வைபவத்தில் வருகைதரும் விருந்தினர்களுக்கு பலகாரம் (sweets) வைத்து அவர்கள் புறப்படும் போது அன்பளிப்பாக வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு கலைச்செல்வி அவர்களால் 1984 ம் ஆண்டு தனது 22வது அகவையில் ரஜனி வெளியீடாக வெளியிடப்பட்ட நாவல் ஒன்று. Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் சபையில் வலியுறுத்தினார்.
Filed under: Allgemeines | Leave a comment »
தருமலிங்கம் சண்முகதாஸ் காலமானார்
மலர்வு உதிர்வு
22,12,1955 12,01,2019
மண்டைதீவு 1,வடடாரத்தை பிறப்பிடமாகவும் அரியாலையை
வசிப்படமாகவும் கொண்டவர்.இன்று பிற்பகல் காலமானார்
இவர் காலம்சென்ற தர்மலிங்கம்,(ஆசிரியர்)புவனேஸ்வரி அவர்களின்
சிரேற்ஸ புத்திரனும்,காலம் சென்றவர்கள்ளான நடராசா,பாக்கியம்
தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாவின் கணவரும்,திவேதிகா,கஐநனன்,ஆகியோரின்
தந்தையும் பிரதீப்பின் மாமனாரும் ,பிரியந்தி,வருண் ஆகியோரின்
பேரனும் ஆவார் ,தர்மகுலேந்திரன்,மல்லிகாதேவி, யானகி,(கனடா)
கருனாகரன்(ரவி) (கனடா)ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 14,01,2019,அன்று திங்கள்
கிளமை 2மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று
பூதவுடல் தகனக்கிரிகைக்காக கொழும்புத்துறை துண்டி இந்து
மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர்,நன்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
Filed under: Allgemeines | Leave a comment »
பிரதான செய்திகள்:மன்னார் மனித புதைகுழியைப் போன்று மண்டைதீவிலும் மனிதப் புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சபையில் இன்று வலியுறுத்தினார்.
குறிப்பாக யாழ்ப்பாணம் மண்டைதீவில் தோமையார் தேவாலயம் அருகிலுள்ள கிணற்றிலும் செம்பாட்டு பிள்ளையார் கோயில் அருகிலுள்ள கிணற்றிலும் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர் எனவும், அவற்றை தோண்டியெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இன்றைய அமர்வில், இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார்.
இன்றைய யாழ்பாணத்திற்கு நன்றி
Filed under: Allgemeines | Leave a comment »