Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவில் வறுமை கோட்டின் கீள்காணப்படுவோர்க்கான கொடுப்பனவின் கடந்தமாத விபரம்
பாராட்டு
எமதூரின் செந்தில்குமரன் உஷா தம்பதிகளின் மகள்,சகோதரி வைஷ்ணவி அவர்களை நாமும் பாராட்டுவோம்.
Filed under: Allgemeines | Leave a comment »
மரணஅறிவித்தல்
பிந்திக்கிடைத்த தகவலின்படி..
மண்டைதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இனுவில்
நடராசா அவர்கள் 26/12/18 இல் காலமானார்.
இவர் சுந்தரம் அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.
இவர் காலம்சென்ற சச்சுதானந்தம் (திரு) காலம்சென்ற சிவம்,
நடன்றஞ்சினி,கிபானந்தன்(கிருபா)அன்பு அப்பாவும் ஆவார். இவரின் இறிதிச்சடங்குகள்
கொக்குவில் இல்லத்தில்
நடைபெற்றது.
Filed under: Allgemeines | Leave a comment »
22.12.2018 இல் இருந்து யேர்மனிய புகலிட கோரிக்கையாழருக்கு
யேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய வரைவுகள் 22.12.2018 ல் இருந்து நெறிப்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே யேர்மனியில் புகலிடம்கோரி இன்னமும் வதிவிட அனுமதிபெறாதவர்களுக்கும் இது பொருந்தும்.
1. புகலிடக்கோரிக்கை வரையறையின்றிய நிலுவையில் இருக்கும். தற்காலிக (Duldung) வதிவிட அனுமதியே முதலில் வழங்கப்படும். Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மரணஅறிவித்தல்
மரணஅறிவித்தல்
Filed under: Allgemeines | Leave a comment »
மரணஅறிவித்தல்
Filed under: Allgemeines | Leave a comment »
மரணஅறிவித்தல்
Filed under: Allgemeines | Leave a comment »
அன்னை முத்துமாரியின்
அன்னை முத்துமாரியின் அறப்பணி அவள் அருளால் கேளாது
முன்வந்து அடியார்களின் அற்பணிப்பால் ஆரமபித்து உள்ளது
முளுமை பெற அவள் அருள் பாலிக்கட்டும்,
நடந்து முடிந்த திருப்பணியின் நிளல் படங்கள், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மரணஅறிவித்தல்
மண்டைதீவைச்சேர்ந்த புக்கலாதேவி காலமானார்.
மண்ணில் மரணத்தில்
05:09:1942 20:12:2018
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ
வதிவிடமாகவும் கொண்ட புட்கலாதேவி சதானந்தன் அவர்கள்
20-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
Filed under: Allgemeines | Leave a comment »