மண்டைதீவை சேர்ந்த திருமதி செல்லத்துரை இராசம்மா அவர்கள் இன்று (17.1.2018.கனடாவில் சிவபதம் அடைந்துள்ளார் அன்னார் ஸ்ரீமுருகன் மகம் , இரதா அப்பையா ஆகியோரின் அன்புத்தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
சி .குமாரலிங்கம் .
(கனடா )
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்