மண்டைதீவை சேர்ந்த திருமதி தில்லைநாதன் அவர்கள் நேற்று (6.1.2018.)சிவபதம் அடைந்துள்ளார் அன்னார் கோணேஸ் (சுவிஸ் )அவர்களின் அன்புத் தாயார் ஆவார் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் ,இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
Filed under: Allgemeines | Leave a comment »