கார்த்திகை மாதம் வழங்கப்பட் ட உணவுப்பொருட்கள் கொடுப்பனவில் பயன் பெற்ற பதின் ஐந்து (15)பயனாளிகள் பெயர் விபரம் பின்வருமாறு .
(1)-விநாயகமூர்த்தி மனோகரன் 1ம் வட்டாரம் .
(2)-கந்தசாமி சின்னட்டி அம்மா 2ம் வட்டாரம் .
(3)-கையிலாசபிள்ளை ராதா 2ம் வட்டாரம் .
(4)-பத்மநாதன் உருத்திராதேவி 6ம் வட்டாரம்
(5)-பிரபலசிங்கம் சின்னம்மா 6ம் வட்டாரம்
(6)-தயா மகள் (வலுவிழந்தவர் )6ம் வட்டாரம்
(7)-பரமானந்தம் லோகேஸ் 6ம் வட்டாரம்
(8)-பகீரதி பகவசிங்கம் 7ம் வட்டாரம்
(9)-காந்தி கனகரத்தினம் 7ம் வட்டாரம்
(10)-இராமலிங்கம் மகாலட்சுமி 7ம் வட்டாரம்
(11)-செல்லையா கௌரி 7ம் வட்டாரம்
(12)-சந்திரா கனகரத்தினம்( 1ம் )8ம் வட்டாரம்
(13)-சுப்பிரமணியம் திலகவதி 8ம் வட்டாரம்
(14)-ஜெயபாலசிங்கம் புனிதா 8ம் வட்டாரம்
(15)-குமாரசாமி அஞ்சலி 8ம் வட்டாரம்
இவர்களுடன் இணைந்து மேலும் மார்கழி மாதம் ஒம்பது(9) பயனாளிகள் பயன் பெற்று உள்ளனர் பெயர் விபரம் பின்வருமாறு :-
(16)-நடராசா ரஞ்சா 6ம் வட்டாரம் .
(17)-நமசிவாயம் ரஞ்சினி 6ம் வட்டாரம்
(18)-மதியாபரணம் சுந்தரநாயகி 6ம் வட்டாரம்
(19)-விமலநாதன் கமலா 6ம் வட்டாரம்
(20)-அப்பாத்தம்பி மணியம்மா (தேவாரம் பாடுபவர் )6ம் வட்டாரம்
(21)-சபாரத்தினம் ஆனந்தி 6ம் வட்டாரம்
(22)-செல்லத்துரை ஏகாம்பரம் (இளையப்பு )8ம் வட்டாரம்
(23)-தருமகுலசிங்கம் ராஜேஸ்வரி (சின்னட்டி ஆச்சி )8ம் வட்டாரம்
(24)-ஐயம்பிள்ளை பவளம்மா 8ம் வட்டாரம் .
மேற்படி மொத்தமாக இருபத்திநான்கு பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர் மேலும் வலுவிழந்தவர்களை இணைத்துக்கொள்ள வெளிநாடுகளில் வசிக்கும் மண்டைதீவு மக்கள் அனைவரையும் உதவி செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
நன்றி .
Filed under: Allgemeines | Leave a comment »