Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவு முகப்பு வயல் முருகன் கோயில் திருப்பணிக்கான வேண்டுகோள்
Filed under: Allgemeines | Leave a comment »
திருமதி செல்லத்துரை இராசம்மா
திருமதி செல்லத்துரை இராசம்மா
பிறப்பு : 17 யூன் 1926 — இறப்பு : 17 சனவரி 2018
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசம்மா அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை சின்னப்பா, சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகளும், ஆறுமுகம் மாவடிப் பொன்னையா, உமையாள் தம்பதிகளின் இளைய மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மரண அறிவித்தல்மண்டைதீவை சேர்ந்த திருமதி செல்லத்துரை இராசம்மா அவர்கள் .
மண்டைதீவை சேர்ந்த திருமதி செல்லத்துரை இராசம்மா அவர்கள் இன்று (17.1.2018.கனடாவில் சிவபதம் அடைந்துள்ளார் அன்னார் ஸ்ரீமுருகன் மகம் , இரதா அப்பையா ஆகியோரின் அன்புத்தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
சி .குமாரலிங்கம் .
(கனடா )
Filed under: Allgemeines | Leave a comment »
பசிக்க 7 வழிகள்
ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே… Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மரண செய்தி கந்தையா கனகராசா அவர்கள்
மண்டைதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த கந்தையா கனகராசா அவர்கள் 16.01.2018. செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய தருகின்றோம் மிகுதி விபரங்கள் பின்னர் அறியதரப்படும் .
தகவல்
மண்டைதீவு இணையம் .
Filed under: Allgemeines | Leave a comment »
திருமதி சுப்பையா நித்தியராணி (தேவி)
திருமதி சுப்பையா நித்தியராணி
(தேவி)
மலர்வு : 14 டிசெம்பர் 1949 — உதிர்வு : 9 சனவரி 2018
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா நித்தியராணி அவர்கள் 09-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மராசா, மங்களம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விசுவலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
கந்தலிங்கம் சாந்தகுமார் அவர்கள்
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தலிங்கம் சாந்தகுமார் அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி கனகேஸ்வரி(கந்தளாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, சஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி(கோப்பாய்), உதயகுமார்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருப்பதி(கோப்பாய்), ஜெயந்தி(கனடா), பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், Continue reading
Filed under: Allgemeines | Leave a comment »
மரண அறிவித்தல் திருமதி தில்லைநாதன் அவர்கள்
மண்டைதீவை சேர்ந்த திருமதி தில்லைநாதன் அவர்கள் நேற்று (6.1.2018.)சிவபதம் அடைந்துள்ளார் அன்னார் கோணேஸ் (சுவிஸ் )அவர்களின் அன்புத் தாயார் ஆவார் , மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் ,இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
Filed under: Allgemeines | Leave a comment »
இரண்டாம் இணைப்பு ……….
கார்த்திகை மாதம் வழங்கப்பட் ட உணவுப்பொருட்கள் கொடுப்பனவில் பயன் பெற்ற பதின் ஐந்து (15)பயனாளிகள் பெயர் விபரம் பின்வருமாறு .
(1)-விநாயகமூர்த்தி மனோகரன் 1ம் வட்டாரம் .
(2)-கந்தசாமி சின்னட்டி அம்மா 2ம் வட்டாரம் .
(3)-கையிலாசபிள்ளை ராதா 2ம் வட்டாரம் .
(4)-பத்மநாதன் உருத்திராதேவி 6ம் வட்டாரம்
(5)-பிரபலசிங்கம் சின்னம்மா 6ம் வட்டாரம்
(6)-தயா மகள் (வலுவிழந்தவர் )6ம் வட்டாரம்
(7)-பரமானந்தம் லோகேஸ் 6ம் வட்டாரம்
(8)-பகீரதி பகவசிங்கம் 7ம் வட்டாரம்
(9)-காந்தி கனகரத்தினம் 7ம் வட்டாரம்
(10)-இராமலிங்கம் மகாலட்சுமி 7ம் வட்டாரம்
(11)-செல்லையா கௌரி 7ம் வட்டாரம்
(12)-சந்திரா கனகரத்தினம்( 1ம் )8ம் வட்டாரம்
(13)-சுப்பிரமணியம் திலகவதி 8ம் வட்டாரம்
(14)-ஜெயபாலசிங்கம் புனிதா 8ம் வட்டாரம்
(15)-குமாரசாமி அஞ்சலி 8ம் வட்டாரம்
இவர்களுடன் இணைந்து மேலும் மார்கழி மாதம் ஒம்பது(9) பயனாளிகள் பயன் பெற்று உள்ளனர் பெயர் விபரம் பின்வருமாறு :-
(16)-நடராசா ரஞ்சா 6ம் வட்டாரம் .
(17)-நமசிவாயம் ரஞ்சினி 6ம் வட்டாரம்
(18)-மதியாபரணம் சுந்தரநாயகி 6ம் வட்டாரம்
(19)-விமலநாதன் கமலா 6ம் வட்டாரம்
(20)-அப்பாத்தம்பி மணியம்மா (தேவாரம் பாடுபவர் )6ம் வட்டாரம்
(21)-சபாரத்தினம் ஆனந்தி 6ம் வட்டாரம்
(22)-செல்லத்துரை ஏகாம்பரம் (இளையப்பு )8ம் வட்டாரம்
(23)-தருமகுலசிங்கம் ராஜேஸ்வரி (சின்னட்டி ஆச்சி )8ம் வட்டாரம்
(24)-ஐயம்பிள்ளை பவளம்மா 8ம் வட்டாரம் .
மேற்படி மொத்தமாக இருபத்திநான்கு பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர் மேலும் வலுவிழந்தவர்களை இணைத்துக்கொள்ள வெளிநாடுகளில் வசிக்கும் மண்டைதீவு மக்கள் அனைவரையும் உதவி செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
நன்றி .
Filed under: Allgemeines | Leave a comment »