மண்டைதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி உமாபதி அவர்கள் 16 11. 2017- சிவபதம் அடைந்தார் அன்னார் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் .அமைப்பின் உப செயலாளர் இளங்கோ அவர்களின்பாரியார் கல்யாணி அவர்களின் அன்புத் தாயார் ஆவார் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் அத்தோடு மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது தகவல் மண்டைதீவு இணையம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்