திரு நாகராசா இராமச்சந்திரா |
(கலைச்சுடர், சிரேஷ்ட ஊடகவியலாளர், JP) |
மறைவு : 7 ஒக்ரோபர் 2017 |
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மண்டைதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கட்டப்பிராய் கலைமணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராமச்சந்திரா அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். |
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, மண்டைதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கட்டப்பிராய் கலைமணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராமச்சந்திரா அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரத்தினராசா(முன்னாள் கிராம அதிகாரி- மண்டைதீவு) தில்லைநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிறிரங்கராணி(ஓய்வுபெற்ற அழகியல் உதவிக்கல்விப் பணிப்பாளர்- தீவக வலயம்) அவர்களின் பாசமிகு கணவரும், பிருந்தகுமாரி(ஆசிரியர்- சுவிஸ்), வினோதராஜ்(ஆசிரியர்-அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பரமேஸ்வரி, சுசீலாதேவி, நாகேஸ்வரநாதன், யசோதரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அகிலன்(சுவிஸ்), சாம்பவி(காப்புறுதி உத்தியோகத்தர்- எச்.என்.பி அஸ்சூரன்ஸ் மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சிதம்பரராணி, காலஞ்சென்ற மதுரராணி, மங்களராணி, நவ. பாலகோபால்(ஓய்வுபெற்ற பிரதம முகாமைத்துவ உதவியாளர்), ஜெயகோபால்(பிரான்ஸ்), இராசகோபால்(கனடா), காலஞ்சென்ற முத்துராணி(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அரங்கன், அர்ச்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி:- |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு
– — இலங்கை | |
செல்லிடப்பேசி: | +94779025712 |
– — சுவிட்சர்லாந்து | |
தொலைபேசி: | +41627248448 |
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்