திரு தருமரத்தினம் சிவானந்தராஜா (சிவம்) அவர்கள்
மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தருமரத்தினம் சிவானந்தராஜா (சிவம்) அவர்கள் 04.07.2017 செவ்வாய்கிழமை காலை அல்லைப்பிட்டியில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06.07.2017 வியாழக்கிழமை காலை அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.
நன்றி
சென்னியூர் இணையம்
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்