அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி நித்தியலட்சுமி பாலசிங்கம் தெகிவளையில் காலமானார்.
அன்னார் பொன்னம்பலம் பாலசிங்கத்தின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான சின்னத்துரை – யோகம்மா(மண்டைதீவு) தம்பதியினரின் இளைய மகளும்,
பொன்னம்பலம் – மாரிமுத்து தம்பதியினரின் மருமகளும்,
பாலினி, பாலேந்திரன் ஆகியோரின் அருமைத் தாயாரும், ஜெபநேசன், விஜயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரணியா, அபிநயா ஆகியோரின் அம்மம்மாவும், அனுன், அனு´யா, அபின் ஆகியோரின் அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, அன்னலட்சுமி, விநாயகமூர்த்தி மற்றும் இராசலட்சுமி (மண்டைதீவு), காலஞ் சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர் களான மகேஸ்வரி, இராசையா, இராஜேஸ்வரி, நல்லையா (மண்டைதீவு), இலட்சுமி, தங்கமுத்து, வெற்றிவேலு மற்றும் பரமலிங்கம், இராசலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பிற்பகல் ஒரு மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று இரண்டு மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : பொ.பாலசிங்கம் (கணவர்) க.ஜெபநேசன் (மருமகன்)
பிந்திய மரண செய்தி
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி நித்தியலட்சுமி பாலசிங்கம் தெகிவளையில் காலமானார்.
அன்னார் பொன்னம்பலம் பாலசிங்கத்தின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான சின்னத்துரை – யோகம்மா(மண்டைதீவு) தம்பதியினரின் இளைய மகளும்,
பொன்னம்பலம் – மாரிமுத்து தம்பதியினரின் மருமகளும்,
பாலினி, பாலேந்திரன் ஆகியோரின் அருமைத் தாயாரும், ஜெபநேசன், விஜயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரணியா, அபிநயா ஆகியோரின் அம்மம்மாவும், அனுன், அனு´யா, அபின் ஆகியோரின் அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, அன்னலட்சுமி, விநாயகமூர்த்தி மற்றும் இராசலட்சுமி (மண்டைதீவு), காலஞ் சென்ற சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர் களான மகேஸ்வரி, இராசையா, இராஜேஸ்வரி, நல்லையா (மண்டைதீவு), இலட்சுமி, தங்கமுத்து, வெற்றிவேலு மற்றும் பரமலிங்கம், இராசலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை காலை 9 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பிற்பகல் ஒரு மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று இரண்டு மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : பொ.பாலசிங்கம் (கணவர்) க.ஜெபநேசன் (மருமகன்)
Filed under: Allgemeines |
மறுமொழியொன்றை இடுங்கள்