மண்டைதீவுக் கிராமத்தில்
அன்றாட வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்குப் பெரிதும் சிரமப்படுகின்ற வறுமைக்கோடடின் கீழுள்ள 15 குடும்பங்களுக்கு 60000 ரூபா மதிப்பிலான ஜீவனோபாய முன்னேற்பாட்டை வட மாகாணசபை செயற்படுத்தியுள்ளது.
Filed under: Allgemeines | Leave a comment »