இங்கே கிளிக் பண்ணி பார்க்கவும்
Filed under: Allgemeines | Leave a comment »
மண்டைதீவுக் கிராமத்தில்
அன்றாட வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்துவதற்குப் பெரிதும் சிரமப்படுகின்ற வறுமைக்கோடடின் கீழுள்ள 15 குடும்பங்களுக்கு 60000 ரூபா மதிப்பிலான ஜீவனோபாய முன்னேற்பாட்டை வட மாகாணசபை செயற்படுத்தியுள்ளது.
Filed under: Allgemeines | Leave a comment »
முள்ளிவாய்க்கால் இறுதி நாளான எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு கிழக்கு உள்ளிட்ட புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் காலை 09.30 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையிலே, அறிக்கை விடுத்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற உண்மை சம்பவத்தை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
எல்லா சமயத்தவரும் இறை மக்களே என்று
எண்ண வேண்டும். அனைத்துக் கோயில்களில்
இருப்பதும் ஓர் இறைவனே என்று நம்ப வேண்டும்.
Filed under: Allgemeines | Leave a comment »
Filed under: Allgemeines | Leave a comment »
திரு சின்னத்தம்பி கணபதிபிள்ளை
பிறப்பு : 10 ஏப்ரல் 1939 — இறப்பு : 30 ஏப்ரல் 2017யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மல்லாவி 4ம் யூனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணபதிபிள்ளை அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
Filed under: Allgemeines | Leave a comment »